But when I think of Murali, the first thing that comes to my mind is the song below.
பூமாலையே தோள் சேரவா
பூமாலையே தோள் சேரவா – ஏங்கும் இரு
இளைய மனது …இளைய மனது
இணையும் பொழுது ….இணையும் பொழுது
இளைய மனது …தீம்தன..தீம்தன
இணையும் பொழுது …தீம்தன …தீம்தன
பூஜை மணியோசை பூவை மனதாசை
புதியதோர் உலகிலே பறந்ததே
இளைய மனது …இளைய மனது
இணையும் பொழுது ….இணையும் பொழுது
இளைய மனது …தீம்தன..தீம்தன
இணையும் பொழுது …தீம்தன …தீம்தன
பூஜை மணியோசை பூவை மனதாசை
புதியதோர் உலகிலே பறந்ததே
………பூமாலையே ……….
நான் உனை நினைக்காத நாளில்லையே
தேனினைத் தீண்டாத பூவில்லையே …….தன நா..
நான் உனை நினைக்காத நாளில்லையே……..என்னை உனகென்று கொடுத்தேன்
தேனினைத் தீண்டாத பூவில்லையே…..எஙும் இளம் காதல் மகிழ
தேன் துளி பூவாயில் பூவிழி மான்சாயல்
தேன் துளி பூவாயில் …….தன..னா
பூவிழி மான் சாயல்
கன்னி எழுதும் வண்ணம் முழுதும் வண்டு தழுவும் ஜென்மம் முழுதும்
கன்னி எழுதும் வண்ணம் முழுதும் வண்டு தழுவும் ஜென்மம் முழுதும்
நாளும் பிரியாமல் காலம் தெரியாமல்
கலையெல்லாம் பழகுவோம் அனுதினம்..
தேனினைத் தீண்டாத பூவில்லையே …….தன நா..
நான் உனை நினைக்காத நாளில்லையே……..என்னை உனகென்று கொடுத்தேன்
தேனினைத் தீண்டாத பூவில்லையே…..எஙும் இளம் காதல் மகிழ
தேன் துளி பூவாயில் பூவிழி மான்சாயல்
தேன் துளி பூவாயில் …….தன..னா
பூவிழி மான் சாயல்
கன்னி எழுதும் வண்ணம் முழுதும் வண்டு தழுவும் ஜென்மம் முழுதும்
கன்னி எழுதும் வண்ணம் முழுதும் வண்டு தழுவும் ஜென்மம் முழுதும்
நாளும் பிரியாமல் காலம் தெரியாமல்
கலையெல்லாம் பழகுவோம் அனுதினம்..
………பூமாலையே……..
கோடையில் வாடாத கோவில் புறா
காமனை காணாமல் காணும் கனா ….தன..னா
கோடையில் வாடாத கோவில் புறா…. ராகம் தூஙாது ஏங்க..
காமனை காணாமல் காணும் கனா … நாளும் மனம் போகும் எங்கோ
விழிகளும் மூடாது விடிந்திட கூடாது
விழிகளும் மூடாது…….தன நா
விடிந்திட கூடாது…….தன நா
கன்னி இதயம் என்றும் உதயம் இன்று தெரியும் இன்பம் புரியும்
கன்னி இதயம் என்றும் உதயம் இன்று தெரியும் இன்பம் புரியும்
காற்று சுதி மீட்ட தாளம் ஜதி கூட்ட கரும்புகள் எதிர்வரும் அனுபவம்
காமனை காணாமல் காணும் கனா ….தன..னா
கோடையில் வாடாத கோவில் புறா…. ராகம் தூஙாது ஏங்க..
காமனை காணாமல் காணும் கனா … நாளும் மனம் போகும் எங்கோ
விழிகளும் மூடாது விடிந்திட கூடாது
விழிகளும் மூடாது…….தன நா
விடிந்திட கூடாது…….தன நா
கன்னி இதயம் என்றும் உதயம் இன்று தெரியும் இன்பம் புரியும்
கன்னி இதயம் என்றும் உதயம் இன்று தெரியும் இன்பம் புரியும்
காற்று சுதி மீட்ட தாளம் ஜதி கூட்ட கரும்புகள் எதிர்வரும் அனுபவம்
……….பூமாலையே………………
Directed by Manirathnam, a tender hero (in our Murali) and a very young heroine(Revathi) enact this song which remains hummable ever. Experimentation has really been Raja's forte but the vocal counterpoints used here is very new and refreshing to listeners. It had defied the concept of "peak interest time" as it continues to be one of the very different excellent compositions from Raja. Enough said about Raja, this song wouldnt have obtained a cult status without the perfect picturisation this one got. Manirathnam's credentials as director is as established as Raja's for a musician. But Murali and Revathi tugged our hearts with a very warm romance that they depict on screen and though we may have Murali no more among us, he will be one of the names that Tamil movie goers of 80's,90's and 2000s wont forget. May his soul rest in peace !
No comments:
Post a Comment